இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் தெரியாது! பிரதமரின் புகைப்படம் சான்றிதழில் தேவையில்லை என்று சொன்னவர்களுக்காகவா இந்த நடவடிக்கை? இல்லை...
தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படத்திற்கு எதிரான மனு தொடர்பான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மனுதாக்கல் செய்தவருக்கு 1 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.
மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
மன்னார்குடி விவசாயிகளின் தீவிர போராட்டம் வெற்றி, மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிறந்த ஜனநாயக பாரம்பரியம் எங்களிடம் உள்ளது. உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இருக்கும் எங்கள் நாடு (இந்தியா) இப்போது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
உலகளாவிய விநியோகத்தை அதிகரிப்பதற்காக இந்தியாவில் 1 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய குவாட் தடுப்பூசி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பைடன் கூறினார்.
பெட்ரோல் விலை குறையாததற்கு மாநில அரசுகளே காரணம் எனவும், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் கொண்டுவருவதற்கு மாநில அரசுகள் எதிர்க்கின்றனர் என பெட்ரோலியத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா செயலுத்தி மன்றமான குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
வெறுத்தாலும், நேசித்தாலும் தவிர்க்க முடியா ஆளுமை நரேந்திர மோதி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். இன்று 71வது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்து
செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.