Central Government Pensioners Latest News: கருணைத்தொகை என்றும் அழைக்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயதிலிருந்து தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன்வைத்துள்ளது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழு உறுப்பினர்களை இன்னும் சில நாட்களில் அரசு அறிவிக்கும். குழுவிற்கு கிடைத்துள்ள முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்.
Government Employees Latest News: ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு காலம் தொடர்பான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் இதில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது மத்திய அரசு அல்லது நீதிமன்றத்தை சார்ந்து இருக்கின்றது.
Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?
Central Government Pensioners Latest News: சமீபத்தில் இந்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான அரசு அறிவிப்பை வெளியிட்டது.
Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட் உள்ளது.
Central Government Pensioners: சுமார் ஏழு லட்சம் மத்திய அரசு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஓய்வூதிய மறுசீரமைப்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்கக் கோரி அமைச்சரவை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களின் கம்யூடட் ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்கான கால அளவை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைப்பதற்கான ஒரு பரீசலனையை மத்திய அரசு பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.