West Bengal Assembly elections 2021: இந்த மாதம் முதல் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்னதாக புருலியாவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi rally in Purulia) உரையாற்றினார்.
தனது பாராட்டுக்களை வெளிப்படுத்திய கனேடிய பிரதமர், உலகம் COVID-19-க்கு எதிரான போரில் வெற்றி பெற்றால், அதற்கு இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ திறன் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும். அந்த திறனின் பயன்களை உலகுடன் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடிக்கும் அதில் ஒரு பெரிய பங்கு இருக்கும் என்று கூறினார்.
ஹோலி பண்டிகைக்கு முன்பு மோடி அரசு, சிறு குறு விவசாயிகளுக்கு பெரிய பரிசை அளிக்கப்போகிறது. இவர்களின் வங்கிக் கணக்குகளில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்த உள்ளது.
"100 நாட்கள் முடிந்துவிட்டன, லட்சம் விவசாயிகள் டெல்லியில் பல எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் ... இந்த பண்ணை சட்டங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் இன்னும் தடுத்த நிறுத்தப்படுகிறார்கள்?"
இந்த 7 நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் Covid-19 தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..!
முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) முதல் டோஸ் எய்ம்ஸ் (AIIMS) இல் எடுத்துக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திங்களன்று (மார்ச் 1) ட்வீட் செய்துள்ளார்.
“நாங்கள் அரசியல் ரீதியாக போட்டியாளர்களாக இருக்கலாம். ஆனால் மோடி அவர்கள் தனது உண்மையான ரூபத்தை என்றும் மறைத்ததில்லை, தன் பழைய நாட்களை மறந்ததில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்” என்றார் குலாம் நபி ஆசாத்.
PSLV-C51 என்பது PSLV இன் 53 வது மிஷன் ஆகும். இந்த ராக்கெட் மூலம், பிரேசிலின் Amazonia-1 செயற்கைக்கோளுடன் மேலும் 18 செயற்கைக்கோள்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் மாநாட்டின் அமைப்பாளர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பார்வையை நாங்கள் கவனித்து வருகிறோம் என்றார். நாட்டின் மற்றும் உலகின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய நிலையான வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.
நான்கு மாநிலங்கள் மற்று ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலைஅறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 17 ஆம் தேதி அதாவது இன்று தொடங்கிய இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் தொழில் அமைப்பின் முதன்மை நிகழ்வாகும்.
எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய்த்திட்டத்தின் ராமநாதபுரம்-தூத்துக்குடி பிரிவு (143 கி.மீ) சுமார் ரூ .700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.