Central Government Pensioners Latest News: பணியாளர், முதுநிலை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ குறிப்பாணையில், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் இப்போது கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
EPS Pension Scheme: இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் 58 வயதுக்குப் பிறகும் தொடர்ந்து பணிபுரிந்தாலும், அவருக்கு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது வேலையைத் தொடர்ந்துகொண்டே அவர் ஓய்வூதியம் பெற முடியும்.
National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
National Pension System: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.
EPFO Diwali Gift: இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக பல முக்கிய மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அரசு இந்த மாற்றங்களை செய்வதில் தீவிரமாக உள்ளதாகவும், தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே IT உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
EPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளில் எங்கு வேண்டுமானாலும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு என இரு தரப்பும் சமீபத்தில் இபிஎஸ் 95 -இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தின.
EPS Pension:ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் பணியாளர்கள் கண்டிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் உறுப்பினராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Central Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்த அலுவலக குறிப்பில் வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Atal Pension Scheme: வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலா
EPFO Monthly Pension: உங்கள் சம்பளத்திலிருந்து மாதா மாதம் இபிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றதா? அப்படியென்றால்ல், 58 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல வழிகளில், பல விதமான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன.
EPS Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் சூடுபிடித்துள்ளன. EPS தேசிய போராட்டக் குழு, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளது.
EPFO Pension: இபிஎப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.
NPS Vatsalya Scheme: வழக்கமான தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விரிவாக்கமாக என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் உள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
NPS Vatsalya Scheme: என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் இந்திய அரசின் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டமிடலை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே செய்யலாம்.
NPS Vatsalya Scheme: இனி, நாட்டில் சிறார்களுக்கும் ஓய்வூதியக் கணக்கை தொடங்கலாம். இதற்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
EPFO Monthly Pension: பணியாளர்களுக்கு எத்தனை வகையான ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம். இந்த ஓய்வூதியங்கள் உங்களை மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கின்றன.
NPS Vatsalya scheme: என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்.பி.எஸ் வாத்சல்யாவில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கிவைப்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.