National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.
Old Pension Scheme: சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.
EPS Pension: உறுப்பினர்கள் இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வு பெறுவதற்குள் சந்தாதாரர்களிடம் ஒரு பெரிய நிதி சேகரிக்கப்படுகிறது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.
National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Budget 2024: அடல் ஓய்வூதியத் திட்டம் ஒரு மிகச்சிறந்த ஓய்வூதிய திட்டமாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் ஏராளமானோர் ஓய்வூதிய பலனை பெற்று வருகிறார்கள். இந்த பட்ஜெட்டில் இதில் ஒரு பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
National Pension System: NPS,முறையான முதலீட்டிற்கான நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்கிறார்கள்.
Old Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் கீழ், பணி ஓய்வுக்கு பின், போதிய ஓய்வூதியம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலை அரசு ஊழியர்களிடம் உள்ளது. இந்த கவலையை போக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Pensioner Loans At Low Interest Rates : வேலை பார்க்காதவர்களுக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஓய்வூதியதாரர்கள் (மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள்) வாங்கும் கடனுக்கு பொதுவாக செக்யூரிட்டி கேட்கப்படுவதில்லை. அதேபோல, ஓய்வூதியக் கடன்களின் வட்டியானது, தனிநபர் கடன் வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும்.
National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.
National Pension System: பெரும்பாலான மக்கள் NPS இல் பணத்தை முதலீடு செய்வதால், வயதான காலத்தில் ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இது உண்மைதான். ஆனால், NPS மூலம் இதைத் தவிர இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
NPS Partial Withdrawal Rules: சில சூழ்நிலைகளில், என்பிஎஸ் முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கில் (NPS Account) டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 25 சதவீத தொகையை எடுக்கலாம்
National Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது.
EPFO Early Pension: ஒரு பணியாளர் EPFO இலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து, அவரது வயது 50 வயது முதல் 58 வயது வரை இருந்தால், அப்போதுதான் அவர் முன்கூட்டிய ஓய்வூதியம் அதாவது எர்ளி பென்ஷனுக்கான விண்ணப்பிக்க முடியும்.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. 18 முதல் 70 வயது வரை உள்ள இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
Update EPFO e-nomination: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரே நிமிடத்தில் வீட்டில் இருந்தபடி நாமினியை மாற்றுவதற்கான ஈ-நாமினேஷன் செயல்முறையை செய்துவிடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.