இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆசி., 2 ஒவர் முடிவில் 6/0 ரன்கள் எடுத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 2(5) மற்றும் டேவிட் வார்னர் 2(7) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!
செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டியாகும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் நாளை நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு நாளைய போட்டி முக்கியமான போட்டியாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியினில் இந்தியாவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி ரசிகர்கள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளார்.
22 வயதான இந்தியாவின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று நடைப்பெற்ற போட்டியினில் மேத்யூ வாடே, ஆஷ்டன் ஆசர், கம்மின்ஸ் ஆகியோரை தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி தனது ‘ஹாட்ரிக்’ சாதனையை பதிவு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா, ரஹானே களம் இறங்கினார்கள். ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 19 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா, ரஹானே களம் இறங்கினார்கள். ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 19 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி, தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவினை கோலி பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது விளம்பரப படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனவும், தான் மிகவும் பெருமை படுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே நமது நினைவுக்கு வருவது டோனி தான். ஆனால் அவரையே விழுங்கிவிடும் அளவிற்கு ஒருவர் புது வித வித்தைகளை தனது பேட்டிங் திறமையில் காண்பித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ இனையத்தில் சக்கை போடு போட்டு வருகின்றது.
யார் இந்ந நாயகன்? வீடியோ இனைப்பு கீழே;-
What is that pic.twitter.com/iZ1lk6agGR
— Tabrez Shaikh (@its_tabrez_4u) September 7, 2017
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின்ன் முதல் மூன்று போட்டிக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை தொடரில் இடம் பெறாமல் இருந்த யுவராஜ் சிங்க்கு, இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கு வேகபந்து வீச்சாளரான மொஹமத் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். குல்தீப் மற்றும் யூசுதேந்திர சஹால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சென்னை வந்தனர்.
இந்திய கிரிகெட் அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 T20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிகெட் அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்.
இலங்கைக்கு எதிரான சுற்றுபயணத்தில் இந்தியா இலங்கையினை தும்சம் செய்தது அனைவரும் அறிந்ததே.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும், 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் இலங்கையை வென்றது. மேலும் கடந்த புதன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியிலும் இலங்கையை ஒய்ட்வாஸ் செய்ததை அடுத்து இந்திய அணி தாயகம் திரும்பியது.
இந்நிலையில் தங்களது வெற்றி பயணத்தை பற்றி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது ட்விட்டர் பக்கதினில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதைய தலைமுறையின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். இவரது வெற்றி நீண்ட தூரத்திலிருந்தும், நிறைய தடை கற்களையும் தாண்டி வந்துள்ளது.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும், தனது ஆசானை கோலி பாவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஆசிரியர்கள் தினமான இன்று உலகின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கிரிகெட் தொடரில் இந்திய விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூலம் கிரிகெட் ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தாண்டு (2018) இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டினையும் ஏற்கனவே இந்தியா கைப்பற்றிவிட்டது. மீதம் உள்ள டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் ஆசையினை பூர்த்தி செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு அடையாளம் பதித்த சச்சின் அவர்களின் ஜெர்சி எண்ணான 10 -னை ஷர்துல் தாக்கூர்க்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிவிளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் அறிமுகமானவர் தான் இந்த ஷர்துல் தாக்கூர். போட்டியின் பொது அவர் சச்சின் டெண்டுல்கரின் எண்ணான 10னை பொறித்த ஜெர்சியை அணித்திருந்தார்.
தற்போது இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சச்சினுக்கு அள்ளித எண்ணினை வேறு யாருக்கும் தரகூடாது என சமுக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.