கிரிக்கெட் உலகில் டோனி ஒரு தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் டோனி, பல சிக்கலான சமயங்களில், இக்கட்டான சமயங்களிலும் இந்திய அணியை கரை சேர்த்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிகெட் தொடரிலும் தனது திறமையை மீண்டும் நிருபித்து வருகிறார்.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் நடத்த சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தின் பொது அப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கவைப்பது வழக்கம், ஆனால் வரும் இந்தியா எதிராக இலங்கை ODI தொடரில் இனி இந்த வழக்கம் தொடராது என தெரிகிறது.
இந்த ODI தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டது எனினும் அடுத்த போட்டிகளில் ஒலிக்காது எனவும் இது குறித்து மறுபரிசிலனை செய்யவதற்கான வாய்புகள் குறைவு எனவும் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலஸ்டெய்ர் குக் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
ஐசிசி மூலம் வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் குக் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்,
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6வது இடத்தை பெற்றுள்ளதால் தற்போது 5வது இடத்தில் இருக்கும் கொஹ்லினை நெருங்கியுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இணைந்து காணப்படும் புகைப்படம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில், ஷாஸ்திரியிடம் டோனி பேட்டிங் யுக்திகளை பயிற்சி பெறுவது போல் காண்பிக்க பட்டிருக்கிறது.
மாலை சமய பயிற்சியின் பொது எடுக்கப்பட்ட இந்த புகைபடத்தில் தோனி மையபுள்ளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஷர்டுல் தாகூர், யூசுவெந்திர சஹால் மற்றும் ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.
பங்களாதேஷ் நட்சத்திர வீரரான சப்ரிக் ரஹ்மான் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் டோனியுடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் இந்திய கேப்டன் டோனி 'உலக லெஜண்ட்' என்று குறிபிட்டுள்ளார்.
சப்ரிக் ரஹ்மான் அக்டோபர் 20, 2016 இல் பங்களாதேஷ் அணியில் அறிமுகமானார் மற்றும் எதிர்காலத்தில் பங்களாதேஷ் அணியின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அளவிற்கு மகத்தான தாக்கத்தையும் திறனையும் காட்டி வருகிறார்.
25 வயதான சப்ரிக், டோனி உடனான அவரது சமீபத்திய சந்திப்பில் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி எப்போதும் பாலின சமத்துவத்திற்காக குரல் கொடுப்பவர்.
தனது முன்னாள் காதலியான அனுஷ்கா ஷர்மா சில காரணங்களால் சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்ட போது தானாக முன்வந்து அனைவருக்கும் பொருத்தமான பதிலளித்து பாலின சமத்துவத்தை பேசினார்.
இந்நிலையில் தற்போது, ஆடம்பர வாட்ச் பிராண்ட் ஒன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மகளிருக்கு மரியாதையை அளிக்கவேண்டும் எனவும், அனைவரும் மனிதத்துவதுடன் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்ற மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது. 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.
மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின.
புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பெற்ற டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக பைனலுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், துவக்க வீரரான முரளி விஜய் ஆஸ்திரேலிய தொடரின் போது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாத காரணத்தால் விலகி உள்ளார். இந்த போட்டியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.
நியூசிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தால் 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.
பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.
நியூசிலாந்து வீராங்கனைகளை 25.3 ஓவருக்குள் ஆல்அவுட்டாக்கிய இந்தியா, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என சற்று முன் ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இந்திய அணியின் பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 191 ரன்கள் இலக்கை அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி-20 போட்டி நேற்று கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர்களை பதம் பார்த்தனர்.
> 22 பந்துகளில் 39 ரன்களை குவித்த கோலி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
> 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தவான் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 18-வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதாவது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றியை உறுதி செய்யும் உத்வேகத்தில் இருக்கிறது.
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள். அவருக்கு வயது 36.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
1) 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இவர் பிறந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.