பாத யாத்திரை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியிடம், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள் என்று ஒருவர் கேள்வியெழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளைய தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து தன்னை வெளியேற்ற முயற்சித்தவர்களை ராகுல்காந்தி தடுத்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாரத ஜோடோ யாத்திரைக்காக, காய்கறி கடையில் காசு கேட்டு, கடை அடித்தது மட்டுமின்றி கடை உரிமையாளரையும் தாக்கிய மூன்று காங்கிரஸ் தொண்டர்களை, கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் இடைநீக்கம் செய்துள்ளார்.
நடைபயணத்தின் போது ராகுல் காந்தி, தனது கடைக்கு வந்து டீ சாப்பிட்டுவிட்டு, தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறித்த அனுபவத்தை டீக்கடையின் உரிமையாளர் செய்தி ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துள்ளார்.
ராகுல் காந்தி நடைபயணத்தின்போது கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தில் , அவருக்கு தங்கள் வீட்டை பெண்ணை திருமணம் செய்துவைக்க தயாராக இருப்பதாக பெண் ஒருவர் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து 2024ல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.