பிரதம மந்திரி கிசான் திட்டம்: 14வது தவணையை 27 ஜூலை 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் வெளியிடும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தவணையில் ரூ.6,000 கிடைக்கும்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாளை (ஜூலை 22) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Manipur Video Issue: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அவர்கள் மீது ஒரு கும்பல் வன்முறையை ஏவிய வீடியோ வெளியான நிலையில், அந்த வன்முறை போலி செய்தியால் நிகழ்ந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் இரண்டு பெண்களை பொதுவெளியில் நிர்வாணமாக அணிவகுத்து கூட்டு பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறையினர் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவதை தொடர்ந்து, இதற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
PM Modi Attacks On Opposition Parties: குடும்ப அரசியல் செய்வோருக்கு அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம், நாடு இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீமா ஹைதர் காதல் விவகாரம்: PUBG விளையாடின் மூலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனாவை காதலித்து, தற்போது அவருடன் வாழ்ந்து வரும் பாகிஸ்தான் பெண் சீமா ஹைதரிடம், உத்திரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
சிந்து மாகாணத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கோவில்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
PM Modi MA Degree Controversy: பிரதமர் நரேந்திர மோடி 1981ஆம் ஆண்டு முதுகலை படித்துக்கொண்டிருக்கும்போது, முதன்முறையாக அவரை சந்தித்ததாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.