PM Modi In France: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், ஜூலை 14-ம் தேதி பிரான்சில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தனது காதலனுடன் வசிக்க சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து நான்கு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்த பெண்மணி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவன் தற்போது உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்குவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மோடியின் ஜால்ராக்கள் தான் அவர் நாட்டிற்கு அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுகிறார்கள். உண்மையில் மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை - மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் ஒரு சட்டம் ஆகும்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், அதனை சில கட்சிகள் எதிர்த்தும் சில கட்சிகள் ஆதரித்தும் வருகின்றன.
நள்ளிரவில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாட்டிலுள்ள முஸ்லிம்களின் மிகப்பெரிய மத அமைப்பான அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் ஒரு கூட்டத்தை நடத்தி, பொது சிவில் சட்டத்தை (யுசிசி) தொடர்ந்து எதிர்த்துப் போராட முடிவு செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.