இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த நேரத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் B3W தொடர்பாக பேசலாம் என்று நம்பப்படுகிறது.
Pradhan Mantri Matru Vandana Yojana: விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே 18 வந்தே பாரத் ரயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இப்போது ஒரே நேரத்தில் 5 வந்தே பாரத்களை தரையிறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Amit Shah In Vellore: திமுகவும் காங்கிரஸ் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
LPG Subsidy: 14 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.60 கோடியை முதல்வர் மாற்றியுள்ளார். இத்திட்டத்தின் கீழ், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்கள் ரூ.500 வீதம் வழங்கப்படும். இதற்குப் பிறகு, பயனாளி சிலிண்டரைப் பெற ஒரிஜினல் விலையை செலுத்த வேண்டும்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரதமர் வருகையை காரணம் காட்டி ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை பார்க்க விடவில்லை என்று முதலமைச்சரின் மகன் கூறலாமா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவந்துவிட்டது எனவும், விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.
Coromandel Express Accident: ஹவுராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.
Ration Card Update: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் வைகயில் செங்காேல் வைக்கப்பட்டுள்ளது. இதையடத்து, இந்த செங்கோல் செய்து கொடுத்த உம்முடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரியாதை செய்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.