அவதூறான கருத்தை டிவிட்டரில் பதிவிட்டதிற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் பட்டியலின சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் 6 வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது. இலங்கைக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது.
இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் இருந்தது.
5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. அந்த வகையில் இந்திய அணி 'பவுலிங்' செய்கிறது.
இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-
நேரடி ஒளிபரப்பு (இனையத்தில்) :
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றில் இந்தியாவும் மீதம் ஒன்றில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-
நேரடி ஒளிபரப்பு (இனையத்தில்) :
4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி ருசித்தது.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நான்காவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உமேஷ் யாதவ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 100 விக்கெட்டை எட்டினார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது. மேலும ஆசி 38.2 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்ததிருந்த போது உமேஷ் தனது 100 விக்கெட்டினை எட்டினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4-வது ஒருநாள் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியினில் கால்பந்து பாணியில் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றும் புது விதி நடைமுறைக்கு வருகின்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்திய, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4-வது ஒருநாள் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியினில் கால்பந்து பாணியில் களத்தில் மோசமாக நடந்து கொள்ளும் வீரரை வெளியேற்றும் புது விதி நடைமுறைக்கு வருகின்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் நாளை 4-வது ஒருநாள், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. புதிப்பிக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி நாளையப் போட்டியில் அமலாகும் விதிகள்:-
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தவர் ஹார்டிக் பாண்டியா.
சரியான நேரத்தில் டேவிட் வார்னரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தியது, சிக்கலான சமையங்களில் சிறப்பான பந்துவீச்சு என நேற்றைய ஆட்டத்தினில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பாண்டியாவின் இந்த செயல்களைப் பாராட்டி அணித்தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் வீடியோ ஒன்றினை பதிவேற்றியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்தது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆசி., பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆசி., 2 ஒவர் முடிவில் 6/0 ரன்கள் எடுத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் 2(5) மற்றும் டேவிட் வார்னர் 2(7) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.