இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் இன்று நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு இன்றைய போட்டி முக்கியமான போட்டியாகும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மதியம் 1.30 மணியளவில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தோரில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைப்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய தோல்வியடைந்த நிலையில் நாளை நடைபேற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெரும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும். எனவே ஆஸ்திரேலியாவிற்கு நாளைய போட்டி முக்கியமான போட்டியாகும்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா, ரஹானே களம் இறங்கினார்கள். ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 19 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்கவீரர்களாக ரோகித் சர்மா, ரஹானே களம் இறங்கினார்கள். ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நைல் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 19 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஷிகார் தவான் தேர்ந்தெடுக்கப்ட்டார். மொத்தம் 4 இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு நான் ஹாங்காங்கில் நான் விடுமுறைக்கு கழித்து கொண்டு இருந்தேன். காயம் காரணமாக ஆட முடியாமல் இருந்தேன்.
ஆனால் இந்த தொடரில் விளையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் எனது பேட்டிங் அனுபவித்து வருகிறேன், ஏனென்றால் எல்லா நன்றாக ஆடி வருகிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கு என ஷிகார் தவான் கூறினார்.
மேன் ஆப் மேட்ச் ஹார்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்ட்டார். இவர் 3_வது டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 96 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நான் என் முதல் சதத்தை அடித்தலில் மகிழ்ச்சி அடைகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் இடம் பிடிப்பது ஒரு எளிதான காரியம் இல்ல. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனிக்கிழமை அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ஷிகார் தவான்(119) மற்றும் ஹார்திக் பாண்டியா(108) இருவரின் சதத்தால் 487 ரன்கள் எடுத்தது ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனி அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 487 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஷிகர் தவன் டெஸ்ட் போட்டியில் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார். ஷிகர் தவன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
முன்னதாக ராகுல் 85 ரன்களிலும், ஷிகர் தவன் 119 ரன்களிலும், புஜார 8 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஷிகர் தவன் டெஸ்ட் போட்டியில் தனது 6_வது சதத்தை பூர்த்தி செய்தார். இது இந்த தொடரின் 2_வது சதமாகும். இலங்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக சதம் அடித்துள்ளார். ஷிகர் தவன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி புதனன்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாளான நேற்று தொடர்ந்த விளையாடிய இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 600 ரன்கள் எடுத்து உள்ளது.
இலங்கை சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதன் முதல் போட்டி நேற்று காலேவில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில், 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. புஜாரா (144), ரகானே (39) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காம்பிர், பாண்ட்யா, இஷாந்த் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறயுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் எதுவும் கிடையாது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2_வது டெஸ்ட் போட்டி நவம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும். முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று தேர்வுக்குழு மும்பையில் தேர்வு செய்தது.
பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் நேற்று 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.