Kalaignar Magalir Urimai Thogai:தமிழக அரசு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளது.
திமுகவை யார் பழித்து பேசினாலும் அவர்களுக்குள் குடும்பச் சண்டை வரும் எனவும், அடிதடி நடக்கும் எனவும் குடியாத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு X தளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய், முதல் முறையாக கடிதம் எழுதி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பொங்கல் பரிசுக்காக 280 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!
பாலியல் குற்றவாளி மீது முன்னாடியே நல்ல நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது - செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராமநாதபுரத்தில் எரிச்சல் அடைந்த கனிமொழி.
பழனி பாதயாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு போடாமல் இருப்பார்கள் என்றும், அதை அண்ணாமலை கடைப்பிடித்து வருகிறார் என்றும் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, திமுகவை அகற்றுவேன் என்று கூறினால், அவர் வாழ்நாள் முழுதும் செருப்பு அணிய முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
ஆதிதிராவிட, பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலூர் டங்ஸ்டன் பிரச்சினையில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டியது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Minister Sivasankar | துணை முதலமைச்சர், இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸூக்கு, அமைச்சர் சிவசங்கர் நறுக்கென பதில் அறிக்கை கொடுத்து கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.