அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை கூறி திசை திருப்புவதாக குற்றம்சாட்டியுள்ள நடிகர் சரத்குமார், மக்களின் குறை தீர்க்கும் ஆட்சியாக இல்லை என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு முரசொலி நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தோழமைக்கான அழகு அல்ல, என்றும் எதிர்கட்சிகளுக்கு தீனி போடுவது போல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீமான், பெரியார் குறித்து சர்ச்சையான வகையிலும், அவமதிக்கும் வகையிலும் பேசிய நிலையில்அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழும்பி, நடிகை விஜயலட்சுமி சீமானை, கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
Avaniyapuram Jallikattu 2025: தைத் திருநாளான நாளை (ஜன. 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள், இதில் வழங்கப்பட உள்ள பரிசுகள், இதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் யானை காந்திமதி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
சென்னை: 48வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMC மைதானத்தில் 90 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடியுடன் மக்களுக்காகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்தவகையில் இன்றுடன் புத்தக கண்காட்சி நிறைவடைகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.