Kalaignar Handicrafts Scheme | கூலித் தொழிலாளர்களாக இருப்பவர்கள் சொந்த தொழில் செய்ய ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு அரசு கடன் வழங்கும் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமாருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அருகே முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீர், மற்றும் தலையில் கரும்புக் கட்டு வைத்துக் கொண்டு 14 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தனது மகளுக்கு சீர்வரிசை கொடுத்த நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
Minister Moorthy | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் திமுக அமைச்சர் மூர்த்தி ஜாதி பாகுபாடு காட்டுவதாக பறையர் சமூக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலமேடு கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தந்தை பெரியாரை சீமான் விமர்சித்திருப்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய விஷயம் தான். இதுகுறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கி அவனியாபுரம் ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றார்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025 போட்டியில் சிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் யார் யார், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Special Train, Pongal 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - தாம்பரம் பாதையில் சிறப்பு ரயில் ஒன்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மதுரையை சேர்ந்த நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.