கலைஞர் கோட்டம் காணொளியில் பார்த்துக்கொள்ளுங்கள் மக்கள் பணியினை கவனியுங்கள் நேரடியாக அலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசினார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிபிஐ இதுவரை வழங்கி வந்த பொது ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.
DGP Sylendra Babu: கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தகைளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் கோவில்களை மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
அமைதி மாநிலமாக திகழும் தமிழகத்தில், தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, பாமக உறுப்பினர் அருள் ஆகியோர் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
Minister I Periyasamy Meeting: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.