இந்திய கிரிக்கெட் அணியில் இனி விளையாடும் வாய்ப்பு இல்லை என்பதால், 3 வீரர்கள் விரைவில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற் இருக்கும் நிலையில், விராட் கோலி நிம்மதி அடையும் விதமாக அவருக்கு தொல்லை கொடுக்கும் 2 ஸ்டார் பவுலர்கள் அந்த அணியில் இருந்து விலகியுள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் ஸ்டூவர்ட் பிராடுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உண்மையான ஜாம்பவான் நீங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார், இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட்டர் என்பதை நீக்கியிருப்பதால் அவர் ஓய்வு பெற போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டேவிட் வார்னரின் மனைவி சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவால், வார்னர் முன்கூட்டியே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வீரர் திடீரென ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். இந்த வீரர் எதிர்வரும் அமெரிக்க டி20 லீக்கில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அம்பத்தி ராயுடு, இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளார்.
EPFO: ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிந்தால், பெரும்பான்மையான தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுக்குப் பின்னர் பலன்களை அனுபவிக்க தகுதியுடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
PPF vs EPF: இபிஎஃப் என்பது சம்பளம் பெறும் நபர்களுக்கான ஓய்வூதிய நன்மைத் திட்டமாகும். இந்த திட்டத்தில், நிறுவனம் மற்றும் பணியாளர் இருவரும் பங்களிக்கின்றனர்.
Retirement Pension: சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள் நல்ல வருமானத்தை தரும் என்றாலும் சில சமயங்களில் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக நாம் சில சமயம் பணத்தை இழக்க நேரிடும்.
IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 9 (வியாழன்) அன்று தொடங்குகிறது.
EPFO higher pension scheme: அதிக ஓய்வூதியம் பெற ஊழியர்கள் இபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்டல் வழியாக, அனைத்து தகுதியான உறுப்பினர்களும் மே 3, 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
Pension and Gratuity: அரசாங்கம் ஒரு முக்கிய விதியை மாற்றியுள்ளது. ஊழியர்கள் அதை புறக்கணித்தால், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் மற்றும் கிடாஜுவிட்டியை இழக்க நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.