சம்பாதிப்பதற்கான எளிதான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த செய்தி உங்களை பணக்காரராக்கும். இன்று இந்த கட்டுரை மூலம் வீட்டில் இருந்தப்படியே எளிதாக எப்படி சம்பாதிப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
500 Rupee Note: இந்த புதிய 500 ரூபாய் நோட்டு பற்றிய செய்தி முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்ற செய்திக்கு பின்னால் எந்த வித அடிப்படையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
வருவாய் ஆதாயத்திற்காக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) அபராதக் கட்டணங்களை விதிப்பதைத் தடுக்கும் வகையில், நியாயமான கடன் வழங்கும் முறையை அமல்படுத்த விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக RBI கூறியுள்ளது.
RBI Guidlines On Mutilated and Torn Currency Notes: ரூபாய் நோட்டுகளின் முக்கியமான பகுதிகளான கையொப்பம், அசோக தூண், காந்தி உருவம் போன்ற முக்கிய பகுதிகள் காணாமல் போனலும், அவற்றையும் ரிசர்வ் வங்கி கிழிந்த நோட்டுகளாகக் கருதுகிறது.
Interest on Personal Loan: ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் காரணமாக சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக, தனிநபர் கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டுக் கடன் என்பது அதிகத் தொகை மற்றும் நீண்ட காலக் கடனாகும். எனவே, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
விதிகளை பின்பற்றாத பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததற்காக ESAF சிறு நிதி வங்கிக்கு மத்திய வங்கி ரூ.29.55 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கிரிப்டோகரன்சி குறித்த தனது நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி ஆளுநர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி விதிகளில் மத்திய வங்கி மற்ற நாடுகளை பின்பற்றாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார்.
Finance Ministry New Order: வங்கிகள் தொடர்பான புதிய உத்தரவை நிதி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
UPI Transactions: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
RBI Update: செயலிழந்த வங்கி கணக்குகளை மீண்டும் திறக்கும் நடைமுறையை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, நிதி மோசடியை தடுக்க, செயல்படாத கணக்குகளில் இருந்து யாரும் பணம் எடுக்க முடியாத வகையில், விதிமுறைகளும் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன.
UPI Transactions Crossed 100 million mark: 2023ம் ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனைகள் 100 பில்லியனைத் தாண்டியது. செலுத்தப்பட்ட மொத்த மதிப்பு சுமார் 182 லட்சம் கோடி ரூபாய்.
Rs 2,000 note exchange: ரூ.2,000 நோட்டுகளின் புழக்கத்தை ஆர்பிஐ நிறுத்துள்ளது. இன்னும் இந்த நோட்டுகளை நீங்கள் வைத்து இருந்தால், சில வழிகளின் மூலம் மாற்றி கொள்ளலாம்.
RBI New Guidelines to Bank Accounts : இந்திய ரிசர்வ் பேங்க் (Reserve Bank of India) வங்கிகளில் உள்ள செயல்படாத கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத வைப்புகளை வகைப்படுத்தி நிர்வகிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Indian Economy: மக்கள் ஆற்றல் மட்டுமே இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்குமா? இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், 6.5 சதவிகிதம் இலக்கை எளிதாக அடைந்துவிடும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.