பழனி முருகன் கோவிலில் கேரள பக்தர் இரண்டு பவுன் மதிப்பிலான தங்கச் செயினை தவறுதலாக உண்டியலில் போட்டதை அடுத்து, அதற்கு பதிலாக அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் இரண்டு பவுன் தங்க சங்கிலியை கேரள பக்தருக்கு வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்கும் காவடி ஆட்டம் பாட்டத்துடன் கிரிவல பாதையில் குவிந்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு, அதன் உறுதித் தன்மைக்கான சான்றிதழைப் பெறாததால் பழனி கோட்டாட்சியர் கோவில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோலாகலம் பூண்டுள்ள நிலையில், அங்கு செல்ல முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.