மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெரித்து 11 மாத பெண் குழந்தை கண் முன்னே கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்ப்பதுபோல் நாடகம் ஆடியது அம்பலம்.
ஆவடியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரும், அவரது மனைவியும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் முன்விரோதத்தால் கொல்லப்பட்டனரா? அல்லது கொள்ளையர்களால் கொல்லப்பட்டனரா என்பது குறித்துபிந்த தொகுப்பில் காணலாம்.
Tamil Nadu Crime Latest News: சடலம், துண்டிக்கப்பட்ட கைகள் ஒருபுறம், சுடுகாடு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை மறுபுறம் என திருவள்ளூரில் இன்று நடந்த கொடூர குற்றச்சம்பவம் குறித்து இதில் காணலாம்.
சரித்ரிர பதிவேடு குற்றவாளியை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பல்.... ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழப்பு... வடசென்னையில் கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது கொலை....
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கொலை செய்தது யார்? இந்த கொலையின் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பெண் சிஇஓ தனது 4 வயது மகனை எப்படி கொன்றார் என்ற உண்மை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் கோவா போலீசார் குறிப்பிட்ட தகவல்கள் என்ன?
சென்னை எம்ஜிஆர் நகரில் சித்தாள் வேலைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சுத்தியால் அடித்து படுகொலை செய்த வழக்கில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
Puducherry Girl Murder Issue: புதுச்சேரி சிறுமி கொலையை கண்டித்து நாளை ஒரு நாள் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
பெண் ஒருவர் தனது காதலனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.