திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபல ரவுடி ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நசரத்பேட்டையின் பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர்.
பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
தன்னுடைய காதலியுடன் போனில் பேசிய நண்பனை கொடூரமாக கொலைசெய்த ஒருவர், அதனை புகைப்படம் எடுத்து அந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Faridabad Crime News: உடலில் பலமுறை கத்தியால் குத்தி 11-ம் வகுப்பு பள்ளி மாணவனை கொலை செய்த 10 மாணவர்கள். இப்போது உன் வீரத்தை காட்டு எனக்கூறிக்கொண்டே 20 முறை கத்தியால் குத்து
Suicide & Murder: பெரம்பலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் குடித்து கொலை செய்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.