தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் மூலம் ஐபிஎல் போட்டிகளை காணும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒமிக்ரானின் புதிய வகை XE மாறுபாட்டின் முதல் நோயாளி குறித்த செய்தி வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய தகவலை வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென நடிகை கங்கனா ரணாவத் விடுத்த கோரிக்கையை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதால், மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.