அறநிலையத்துறை கல்லூரி தொடங்குவதற்கு நீதி மன்றம் தடை விதிக்கவில்லை. நான்கு இடங்களில் கல்லூரி தொடங்க பல்கலைக்கழகங்களில் இருந்து நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்....
குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிடுகிறார் இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்றும் வந்தது.
கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் உட்பட முன்னாள் முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாகவே பெய்து வரும் மழையின் அளவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதோடு பல வீடுகளில் மழை நீரும் புகுந்தது.
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தகவல்களின் படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் 24,218 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவர்களில் ஒருவராவார். இவர் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தின் கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி. எச். வசந்தகுமார் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார் என சென்னை மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.