தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழலை கருத்தில் கொண்டு, வரும் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சென்னை அண்ணா. பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது!
கன்னியாகுமாரி, இராமநாதபுரம் கடற்புகுதியில் ஏப்., 21 முதல், கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
கன்னியாகுமாரி, இராமநாதபுரம் கடற்புகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்துக்கு இடைக்கால நிதியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.133 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் இந்திய பிரதமர் மோடி நாளை தென் இந்திய கடலோர பகுதிகளை பார்வையிடுகிறார்.
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
ஒக்கிப் புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களைக் காப்பாற்றும் விஷயத்தில் தவறிய மத்திய, மாநில அரசுகள் கண்டித்து வரும் 16-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை நேரில் பார்வையிட்டார். மேலும் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.