திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கணவரின் உயிருக்கு ஆபத்து.மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி. இந்த வழக்கில் முழுமையாக என்ன நடந்தது? இங்கு பார்ப்போம்!
தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kanyakumari Parotta Death: தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென விக்கல் வந்ததால் சாப்பிட முடியாமல் திணறி உயிரிழந்த துயர சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
குமரியில் கனமழை பெய்து வருவதால் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு வரை செல்லும் சாலை நீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.