அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை அணுகி அந்த நாடுகளுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
தாலிபான்கள் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்பு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இப்போது ஆப்கான் நாடு முழுவதும் தலிபான்களின் கடுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. திங்களன்று, கடைசி அமெரிக்க விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்த தாலிபான் போராளிகள், காற்றில் சுட்டு சுதந்திரத்தை கொண்டாடினர். கடைசி விமானத்துடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 வருட இராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது.
ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, ஷரியத் சட்டம் தான் என தெளிவாக தாலிபான் அறிவித்து விட்டது.
ஆப்கானிஸ்தானில் வரும் நாட்களில் இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அங்கு ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தது.
1999 ஆம் ஆண்டு மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். அப்போதிருந்து, ஜம்மு-காஷ்மீரில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு உருவாக்கப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 70,700 பேரை வெளியேற்றியுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள சாவ்லாவில் உள்ள ஐடிபிபியின் தனிமைப்படுத்தல் மையத்துக்கு திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 81 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தாலிபான் காலக்கெடு விதித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் பிரிட்டிஷ் இராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து செல்லவில்லை என்றால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தாலிபான் பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது.
தாலிபான் ஆட்சியிலிருந்து அதிக மக்கள் வெளியேற வழிவகுக்கும் வகையில், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன் பேசவுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சிக்கப்படும் நிலையில், தனது மவுனத்தை கலைத்த அவர், அமெரிக்காவின் இந்த முடிவு முற்றிலும் சரியானது என்றார்.
சீனாவைப் பற்றிய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிவந்துள்ளது. இது உலக நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து. பிரான்ஸ், ஜெர்மன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து மோடி உலகத் தலைவர்களில் நம்பர்1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.
தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்க வகை செய்யும் அமெரிக்க அரசின் கொள்கை மாற்றத்திற்கு, அமெரிக்க அதிபர் ஜோ படைன், மற்றும் அதனை சாத்தியமாக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு, சீரம் நிறுவன தலைவர் அதர் பூனவல்லா (Adar Poonawalla) நன்றி கூறுகிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.