ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து போராட உதவும் வகையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி உதவுவது மிகவும் முக்கியம் என்று பிடென் கூறுகிறார்.
துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அமெரிக்கா தனது சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் இந்த நேரத்தில் எங்கள் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடனான மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான 2 + 2 பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் அடுத்த திட்டம் அணு ஆயுதப் போர் என்று ரஷ்யா அதிபர் மாளிகையான கிரெம்ளின் உயர் அதிகாரிகள் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
ரஷ்ய விமானிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 குண்டுகளை வீசுவதாக ஒரு அறிக்கை கூறும் நிலையில், இதுவரை 12,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்க தடைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் அமெரிக்காவும் பெரிதும் பாதிக்கப்படும் என்று அதிபர் பிடன் கூறினார்.
Russia- Ukraine Crisis: மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய வங்கிகள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்பட்டுள்ளன.
பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா முன்னதாக அறிவித்தது.
Ukraine Russia Conflict: மழலையர் பள்ளி கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில், பள்ளியில் உடற்பயிற்சி அறையில் ஷெல் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது உள்ள நிலையில், உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது.
உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த விதமான பலனும் ஏற்படவில்லை.
உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், எந்த நேரமும் போர் மூளலாம் என்பது போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.