இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைமையகம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டப் பணிகளை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது..!
புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்காக 2 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
முன்னாள் ISRO விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு....!
நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதாக சந்திராயன் -1 விண்கலம் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது என நாசா தெரித்துள்ளது.
செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சந்திராயன் 2 விண்கலத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி நிலவின் முதல் வட்டத்தில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.