தரமான, மலிவான மருத்துவச் சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன என்பதை அறியலாம்.
Budget 2025: நாட்டின் பொது பட்ஜெட் இன்று அதாவது பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், பிப்ரவரி 1 முதல், சில முக்கிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையில் நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) விதிகளை மாற்றயமைத்துள்ளது.
2025 மகா கும்பமேளா என்னும் உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழாவில் கோடிக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில், சுத்தத்தையும் சுகாதாரத்தைப் பராமரிப்பது மிகவும் சவாலான விஷயம்.
New UPI Rules February 2025: UPI மூலம் பணம் செலுத்தும் முறை கிராமம் முதல் நகரம் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை. இந்நிலையில் UPI மூலம் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய விதி பிப்ரவரி 1 முதல் அமலாகிறது.
Donald Trump Latest News: அமெரிக்கர்கள் வருமான வரி கட்ட வேண்டாம். உங்கள் வருமானத்தை நாட்டில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு செலவிடுங்கள் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை.
USA Indian Immigrants Latest News: பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் நேற்று (திங்களன்று) தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர் எனத் தகவல்.
Republic Day 2025: குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தலைநகர் டெல்லியில் ஆறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Republic Day 2025: இன்று (ஜன. 26) குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாடே மூழ்கியுள்ள நிலையில், இந்த நேரத்தில் நாம் நமது சுதந்திரம், ஒற்றுமை, எதிர்காலத்திற்கான முன்னேற்றப் பாதை ஆகியவை பற்றியும் சிந்திக்க வேண்டும். குடியரசு தின விழாவை இன்னும் சிறப்பாக்க, உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்துகள்ள சில சிறந்த வாழ்த்து செய்திகளை இங்கே காணலாம்.
Republic Day 2025: குடியரசு தின விழாவில் பேச விரும்பும் நபர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில பத்திகளை வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் நீங்கள் உங்கள் உரையை அமைக்கலாம்.
Maharashtra Blast: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission Important Update: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க மோடி அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட தயாராக உள்ள நிலையில், டெல்லிக்குச் செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கு புதன்கிழமை ஏர் இந்தியா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.
அம்பானியின் ஆண்டிலியா, பிரிட்டன் ராணியின் அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றையெல்லாம் விஞ்சும் அளவிற்கு உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய வீடு என்பது பலருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான்
இந்திய ரயில்வே இயக்கும் ஒரு ரயில், 9 மாநிலங்கள் வழியாக பயணித்து, 4234 கி.மீ. தூரத்தை கடக்கிறது . நாட்டின் மிக நீண்ட தூர ரயிலான இது தனது பயணத்தை முடிக்க மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது.
இரவில் ரயில்கள் பகல் நேரத்தை விட வேகமாக ஓடுவதை கவனித்திருக்கிறீர்களா?... இந்தக் கட்டுரையில், பகல் நேரத்துடன் ஒப்பிடும்போது இரவு நேரப் பயணத்தின் போது ரயில்கள் அதிக வேகத்தைப் பராமரிப்பதற்கான முக்கிய காரணங்களை ஆராய்வோம்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையுடன் இணைந்து NIC, ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான (Centralized Pension Grievance Redressal and Monitoring System - CPENGRAMS) என்னும் ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதி கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? என்பது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.