இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நாளை மோதுகின்றன.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வங்கதேசத்துக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா மோதுகிறது
ஆஸ்திரேலிய மற்றும் இந்தியா பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கனக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்திய வீரரகள் சிலரும் தங்களது தரவரிசை நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பேட்ஸ்மன் பட்டியலை பொறுத்தவரை ரோகித் சர்மா தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 790 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விண்டீஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஐசிசி புதிய கெளரவம் அளித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னேறியது. இறுதிப்போட்டியில் தோவி அடைந்தாலும் அனைவரின் மனதையும் வென்றது இந்திய மகளிர் அணிகள்.
தற்போது, இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஐசிசி-யின் 11 பேர் கொண்ட உலக அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது மித்தாலி ராஜுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கெளரவமாகும்.
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று நடைப்பெற்ற 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை குவித்தது.
மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றனர்..
எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது.
இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் இடத்தில் உள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த இரு போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
மறுபக்கத்தில், இலங்கை மகளிர் அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவி, வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்தியா அணி விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்தியாவுடன், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்பது உறுதியாகி விட்ட நிலையில், அணித்தேர்வு இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை அறிவித்தனர்.
ஐசிசி வருவாய் பகிர்வு முறையில் செய்திருக்கும் மாற்றத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசி-யிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயில் ரூ.1,775 கோடி அளவுக்கு ‘வெட்டு’ விழுகிறது.
இதையடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை புறக்கணித்து ஐசிசி-க்கு பதிலடி கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் இன்று ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கனவு அணியை அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஐசிசி கனவு அணியை ஆண்டு கடைசியில் அறிவிப்பது வழக்கம். 2016-ம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களை பார்ப்போம்.
டெஸ்ட் அணியில் விவரம்:-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கனவு அணியை அறிவித்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஐசிசி கனவு அணியை ஆண்டு கடைசியில் அறிவிப்பது வழக்கம். 2016-ம் ஆண்டிற்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களை பார்ப்போம்.
டெஸ்ட் அணியில் விவரம்:-
பி.சி.சி.ஐ., மீதான தீர்ப்பை வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
நீதிபதி லோதா தலைமையிலான குழு பி.சி.சி.ஐ.,க்கு பல்வேறு பரிந்துரைகள் செய்தது. இதை அமல்படுத்த பி.சி.சி.ஐ., தயக்கம் காட்டியது. இதனால், பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என லோதா குழு சார்பில் கூறப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.