Lord Krishna: அம்பானி, டாடா என உலக பணக்காரர்கள் பலரும் வணங்கும் ஸ்ரீநாத் கோவிலின் சிறப்பு.... கோவிலில் இருந்து கிடைக்கும் அரிசியில் ஒன்றை வீட்டில் வைத்தாலும், உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வார்
பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது.
கருட புராணம் இந்து மதத்தின் புகழ்பெற்ற ஆன்மீக நூல்களில் ஒன்றாகும். மரணத்திற்குப் பின் சத்கதியை வழங்குகிறது. அதனால் தான் எந்த ஒரு நபர் இறந்த பிறகும் அவர் வீட்டில் கருட புராணம் கேட்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
Maha Shivarathri 2023: 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடும் ரத ஊர்வலம் தொடங்கியது
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யும் சில செயல்கள், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தி சாயும் நேரத்தில் செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையால் உலக கழிவறை நாளில் கூட கழிவறை செல்ல முடியாமல் பொதுமக்கள் பக்தர்கள் அவதி.
108 என்ற எண்ணின் முக்கியத்துவம்: சனாதன தர்மத்திலும் பௌத்தத்திலும் 108 எண்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அதன் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
முருகக் கடவுளை தமிழ்க் கடவுள் என்று அழைக்கிறோம். முருகனை சிவனின் மைந்தனாக நாம் நினைத்து சிவகுமரன் என்றால், இந்த நம்பிக்கை இந்தியாவின் பல பகுதிகளில் மாறுபடுகிறது.
வீட்டின் பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது. எந்த திசையில் எது பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூஜை அறையில் வைக்கப்படும் சில விஷயங்கள் பிரச்சனைகளை கொண்டு வருகின்றன. எனவே உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், இன்றே அகற்றவும்.
நவகிரகங்களில் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
Annabhishekam Rituals: அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழிக்கு மூலக்காரணமும் இதுதான்...
வீட்டின் பிரதான வாசலில் இருந்து தான் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நவம்பரில் ஐந்து கிரகங்கள் ராசி மாறுகின்றன. அதனால்தான் இந்த மாதம் மிகவும் முக்கியமானது. இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இது பலன்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கும்.
கரூர் குளித்தலை, சிவாயம் பகுதியில் சிவபுரீஸ்வரர் கோயிலில் அழியும் தருவாயில் கண்டுபிடிக்கப்பட்ட 25 ஆயிரம் சுருனை ஓலை சுவடிகளை தொகுத்து, ரசாயனக் கலவை பூசும் பணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.