ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சிறப்பான குணங்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மாற்றும் ஆற்றல் சனியின் அருளுக்கு உண்டு. சில ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்நாள் முழுவதிலும் சனியின் ஆசி கிடைக்கும்.
திரிசூலம் மட்டுமல்ல, சிவபெருமானின் ஆயுதங்களின் முன் எது வந்தாலும் அது நிர்மூலமாகிவிடும். முக்கண்ணனுக்கு ஆயுதங்களைத் தவிர நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம்...
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.
அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவபெருமானின் பல்வேறு மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன. சிவனை உரு கொண்டும், லிங்க வடிவாயும் வழிபடுவது இந்து மரபு.
இந்து மரபின்படி, பங்குனி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி மும்மூர்த்திகளில் முதல்வனுக்காக கொண்டாடப்படுகிறது. சிவனின் சில மூர்த்தி வடிவங்கள்...
'பொருளில் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லாதவருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த செல்வம் மிகவும் அவசியம்.
இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கருத்தை திரும்ப பெறுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.