பொதுவாக சூரிய கிரகண காலத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது. ஆனால், கிரகணம் முடிந்தவுடன் சில வேலைகளை செய்யவேண்டும். அவை, கிரகணத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்
இந்து மதத்தில், பல விதமான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. சஷ்டி விரத, பவுர்ணமி விரதம், திங்கட்கிழமை, சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என பல வகையான விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்துக்கு தனி சிறப்பு உண்டு.
ஜோதிடத்தில், சனி ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சனி தேவனின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக கஷ்டங்கள் வரும் என்று நம்பப்படுகிறது.
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கிரகணங்களுக்காக வானியலாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சூர்ய கிரஹணம் 2022 செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை: சூரிய கிரகணம் (Solar Eclipse) என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிரகத்தின் மாற்றமும் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகத்தின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பலன் தந்தாலும் சில ராசிகளை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சில ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவதில் நேர்மையானவர்கள் எ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில ராசிக்காரர்கள், அனைத்து விதமான சூழ்நிலையிலும், வாழ்க்கை துணைக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில், செல்வம், வளம், ஆடம்பர வாழ்க்கை, நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்தது.
ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்தால் வாழ்வில், நிதி நெருக்கடி உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை போக்க வெள்ளிக்கிழமையன்று சில பரிகாரங்களை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.