வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு பொருத்தவரை அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க முடியாத சூழல் இருந்தது: எடப்பாடி பழனிசாமி
Minister Anitha Radhakrishnan Case Update in Tamil: கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
கடலூர் பெண் கொலைக்கான பின்னணி என்ன? திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததுதான் கோமதி கொலைக்குக் காரணமா?. இதுகுறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
பிரதமர் கூறியது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதற்கான எதிர் கருத்து மட்டுமே என தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், இஸ்லாமியர்களுக்காக உரிமைகளுக்காக அதிகமாக உழைப்பது பிரதமர் மோடி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளா்.
எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திராவிட கட்சிகள் வாக்குப்பதிவு குறைந்ததற்கான குளறுபடிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் வருகிறது என தமிழிசை கேள்வி.
சேலத்தில் சித்திரைத் தேர்த்திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என திமுக - அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் பரபரப்பான சூழல் நிலவியது.
திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லை நீக்கியவர்கள் தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் என்று பாஜகவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
Coimbatore, Annamalai, SP Velumani: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று கோவை தொகுதியில் அதிமுகவினரின் செயல்பாடுகளில் சுணக்கம் தெரிந்தது. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.