நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இந்த உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் இவர்களை நியமனம் செய்தது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதது போல் உள்ளது என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
IRCTC Blissful Tirupati Package: திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க இந்திய ரயில்வே கவர்ச்சிகரமான சலுகையை வழங்கியுள்ளது. IRCTC தனது வாடிக்கையாளர்களுக்கு திருப்பதி தொகுப்பை வழங்குகிறது. இதில் நீங்கள் தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மீகத் தலங்களை மிகவும் குறைவான தொகையில் சென்று தரிசிக்க முடியும்.
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலில் வீற்றிருக்கும் ஏழுமலையான தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
வழக்கமான பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விளங்கும் மக்கும் வகை பொருட்களால் ஆன பைகள் மூலம் சுற்றுசூழல் பாதுகாக்கப்படுவதோடு, செலவும் குறைவாக இருக்கும்.
உண்டியல் நிரம்பிவிட்டால், தேவஸ்தான (TTD) ஊழியர்கள் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பின்னரும், திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பலர், திருப்பதி உண்டியலில் பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வந்தனர்.
திருப்பதி: கரகம்பாடி சாலைக்கு அருகிலுள்ள சேஷாச்சலா நகரில் உள்ள வீட்டு எண் 75-க்கு சென்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (டி.டி.டி) அதிகாரிகள் 6,15,050 ரூபாயை கைப்பற்றினர். இதில் சுமார் 25 கிலோ சில்லறை நாணயங்களும் அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.