ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 ஊர்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu Latest News Updates: மாணவிகளின் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது எனவும், நிர்பயா நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
40 நாட்களுக்கு முன்பு இறந்த ஜேசிபி டிரைவர்... இறுதிச்சடங்குகள் எல்லாம் முடந்த நிலையில் 40வது நாள் வந்திரங்கிய அதிர்ச்சி.. மர்மம் புரியாமல் திகைத்து நிற்கும் போலீஸார்... நடந்தது என்ன? இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
கடலூர் அருகே விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வந்த பெண்கள்... திடீரென நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்.. சல்லடைபோட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்.. இவ்வழக்கு குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்...
திருவண்ணாமலை அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலை மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்ற இரு பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞரை அம்மாநில போலீஸார் பிடித்து மறக்கமுடியாத தண்டனையை வழங்கியுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
போதை பொருளை பயன்படுத்தி விட்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளார். டேட்டிங் ஆப் மூலம் உல்லாசமாக வாழ்ந்த இளைஞர் வசமாக சிக்கியது எப்படி பார்க்கலாம்
திண்டுக்கல் அருகே சுடுகாட்டில் திடீரென காணாமல் போன 6 பிணங்கள்... சிறுமியின் உடைகள் சிதறிகிடந்ததால் ஆத்திரமடைந்து கொந்தளித்த பொதுமக்கள்... விசாரணையில் வெளியான பகீர் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...
சென்னை அருகே சந்தோஷமாக மது குடிக்க ஆரம்பித்த நண்பர்கள்... சற்று நேரத்தில் ரத்தக் களரியாக மாறிய கொண்டாட்டம்... பறிதாபமாக உயிரிழந்த உயிர் நண்பன்... நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்...
நாகையில் மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் ஆபாசமாக பேசி வந்த தலைமையாசிரியர்... நேரம் பார்த்து வசமாக சிக்க வைத்த தைரியமான மாணவிகள்... தலைமையாசிரியர் சிக்கியது எப்படி? இது குறித்து வீடியோ தொகுப்பை பார்க்கலாம்...
உல்லாசத்திற்கு அடிமையான இளைஞர்கள்... பணம் தீர்ந்ததால் ஒரே இரவில் 4 பேரை சரமரியாக தாக்கி வழிப்பறி... அதிகாலைக்குள் துரத்தி பிடித்த போலீஸார்.. திரைப்படத்தை மிஞ்சிய பாணியில் சோழிங்கநல்லூர் அருகே நிகழ்ந்த தரமான சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.