கன்னியாகுமரியில், நகை பணம் திருட்டு போனதாக ஏமாற்றி புகார் அளித்த இராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் வங்கியில் பணம் எடுத்து வந்த கொத்தனாரைத் தாக்கி, ஏழரை லட்ச ரூபாயைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடுவதை மட்டுமே தொழிலாக வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன் ஒற்றை clew - ஆல் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள்மற்றும் ரூ. 5.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில், மளிகை கடை நடத்தி வரும் பெண்ணிடம் மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.