தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தலைமைச் செயலர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
மாட்டிறைச்சியின் பெயரால் பாஜக அரசு செய்யும் அற்பத்தனமான அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை ஆரிய மாடலா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தமிழர்களுக்கான அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நில வளத்தை, நீர் வளத்தை கெடுக்கும் பண்புகளைக் கொண்ட சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற செயல்திட்டம் வகுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க்ககூடிய நிகழ்வில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பரந்த மனப்பான்மையுடன் வைக்க வேண்டுமென புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சநுதரராஜன் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.