அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை கூறி திசை திருப்புவதாக குற்றம்சாட்டியுள்ள நடிகர் சரத்குமார், மக்களின் குறை தீர்க்கும் ஆட்சியாக இல்லை என்று விமர்சித்துள்ளார்.
ஒசூர் அருகே முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி நகர பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tamil Nadu Latest News Updates: சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சிறுமியை வன்கொடுமை செய்தாலோ, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டப்பேரவைில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர, சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
Pongal 2025: பொங்கல் 2025 பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு என்பதை இதில் காணலாம்.
Pongal Gift | பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலை ஆகியவை இன்று முதல் விநியோகிக்கப்படும் நிலையில், நாளை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்காமல், பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுவது, இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதாக தோன்றுகிறது என எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மூனாண்டிபட்டியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து - 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்த வீரர்கள் - 2 பேர் காயம்!
Beef Issue In Coimbatore: பீப் பிரியாணி, பீப் சில்லி ஆகிய மாட்டிறைச்சி உணவுகளை விற்கக் கூடாது என கோவை பாஜக பிரமுகர் ஒருவர் மிரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Tamil Nadu Assembly News: ஆளுநர் வரும்போது அவர் பேசுவதை எடுத்து வெட்டி, ஒட்டி வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரியவந்தது என்றும் அனுமதி வழங்கப்படாதவர்களை எப்படி பேரவைக்குள் அனுமதிப்பது என்றும் சபாநாயகர் பேசி உள்ளார்.
புத்தகங்களை, தமிழில் ஆடியோ வடிவில் வழங்கும் செயலி 'மேஜிக் 20 தமிழ்' நிறுவனம் Cultiv8 Incubator நிறுவனத்திடம் இருந்து அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக முதலீட்டை பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.