போட்டித் தேர்வுகளிலும் மோசடி! ஆன்லைனில் ஹேக்கர்களின் துணிகர சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலை. வெளிநாட்டு ஹேக்கர்களின் சதியால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு....
மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை களையும் வகையில் கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆண், பெண் என இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என மாணவன் உதயநிதியின் தந்தை தமிழரசன் மிகவும் வருத்தப்பட்டார் மற்றும் மற்ற மாணவர்களுக்கு இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டது
பள்ளிக்குள் போதையில் நுழைந்த தலைமையாசிரியர் ஒருவர் சில மாணவிகளை வலுக்கட்டாயமாக தன் அறைக்குள் அழைத்து அவர்களை மிரட்டி தன்னுடன் நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.