NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு-வின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் பெண்கள் பள்ளி ஆசிரியைகளின் சமூக பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
"MBBS படிப்பில் சேர இரண்டு முறை முயற்சித்தும் தவறவிட்டேன், ஆனால் இந்திய ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவி கிடைத்தது" நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் ஊக்கமளிக்கும் செய்தி
தமிழகத்திலும் கடந்த கல்வி ஆண்டில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிப்பட்டது. கிட்டத்தட்ட 50% அளவு படத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. அதே போல் இந்த இந்த வருடமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ...
மாணவர் கிரெடிட் கார்டுகள் உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் அதை எளிதாக செலவழிக்கவும் உதவுகின்றன. இந்தியா அல்லது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம்.
Student Credit Card: கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாம் செலவு செய்யும் பழக்கத்தை பல விதங்களில் மாற்றியுள்ளது. இப்போது பெரும்பாலான மக்கள் அவசர காலங்களில் சேமிப்புக் கணக்குகளுக்குப் பதிலாக கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துகின்றனர். வழக்கமான கிரெடிட் கார்டுகளைப் போல மாணவர் கிரெடிட் கார்டுகளும் நடைமுறையில் உள்ளன. அவை கல்லூரி மாணவர்களின் செலவுகள் மற்றும் வருவாய்களுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக ஐ.ஐ.டி-மெட்ராஸ் குழு ஹைப்பர்லூப் பாட் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. இதில் சுமார் 70% பாகங்கள் அவர்களே தயாரித்தது...
2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.
CBSE 12 Class Result Method: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யும் செயல்முறையைத் தொடங்குவது தொடர்பாக சிபிஎஸ்இ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 3 மாத இடைவெளி இருப்பதால் வெளிநாட்டிற்குச் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்
பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாநில கல்வித்துறை அதிகாரிகளும் கலந்தாலோசித்து தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தற்போது குஜராத் மாநில அரசு 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.