கடந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 2021 காலாண்டு), SBI நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயின் போது நல்ல முறையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
COVID-19 தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத இடங்களிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான வரம்புகளை அதிகரித்துள்ளது.
தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் KYC புதுப்பிக்கப்படும் என்று SBI வங்கி இந்த மாத தொடக்கத்தில் ஒரு ட்வீட் மூலம் தெரிவித்திருந்தது.
ஏடிஎம், வங்கி கிளையிலிருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகளை எஸ்பிஐ வங்கி மாற்றியுள்ளது. புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று எஸ்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
State Bank Of India-வின் 2.5 லட்சம் ஊழியர்கள் விரைவில் ஒரு நல்ல செய்தியைப் பெற உள்ளனர். SBI தனது ஊழியர்களுக்கு 15 நாட்கள் செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை (Performance-linked Incentive) அதாவது போனஸை வழங்க உள்ளது.
இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் தேவை இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு வரவும் என்று வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஒரு சில முக்கிய பணிகளுக்கு மட்டும் வாடிக்கையாளர்களை வங்கியில் அனுமதிக்கும் அவை.,
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கி கிளைக்கு செல்லவும் என்று வாடிக்கையாளர்கள் கூறப்பட்டுள்ளது.
நீங்கள் SBI-ல் சேமிப்புக் கணக்கு வைத்திருந்து, உங்கள் வங்கி கிளையை மாற்ற விரும்பினால், SBI-யின் ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த வேலையை செய்து விடலாம்.
கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்பற்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில், ரிசர்வ் வங்கி, வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளிக்கும் செய்தியை அளித்துள்ளது. இந்த நிவாரணம் KYC புதுப்பித்தல் பற்றியது.
ஃப்ராங்க்லின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் ஏப்ரல் 2020 இல் 6 பாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுத்தியது. பத்திரச் சந்தையில் பணப் பற்றாக்குறை மற்றும் மீட்பின் அழுத்தம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திட்டங்களை மூடுவதாக நிறுவனம் அறிவித்திருந்தது
SBI KYC Updation: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), கொரோனா தொற்றுநோயால் அதிகரித்து வரும் தொற்று மற்றும் பல மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
SBI கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கணக்கின் KYC-ஐ தாமதமின்றி புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். KYC ஐ புதுப்பிக்காதவர்களின் வங்கி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.