SBI Alert: அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
SBI Changes Rule: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அதன் கிளைகள் முழுவதும் பணப் பரிமாற்றத்திற்கான உடனடி கட்டண சேவை (IMPS) வரம்பை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
State Bank of India: எஸ்.பி.ஐ அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் அளிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. எஸ்.பி.ஐ வங்கியில் இருக்கும் அனைத்து வித கணக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நன்மைகளை அளிக்கின்றன. அந்த வகையில், எக்கச்சக்க நன்மைகளை அளிக்கும் ஒரு எஸ்.பி.ஐ திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இதில், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. நீங்களும் இந்தக் கணக்கைத் திறக்க விரும்பினால், இந்தக் கணக்கின் நன்மைகளைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
SBI Alert: வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அவ்வப்போது பல வசதிகளை வழங்குகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மூலம் சைபர் குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இப்படிப்பட்ட நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. வங்கி அவ்வப்போது அளிக்கும் அறிவுறுத்தல்களை வாடிக்கையாளர்கள் பின்பற்றுவது மிக அவசியம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர் ஒருவர் அரை பேண்ட் எனப்படும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், வங்கி அவரை உள்ளே அனுமதிக்காத விவகாரம் சமூக ஊடகங்களில், பெரிதாக பேசப்பட்டது.
நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
டிசம்பர் 1 முதல், அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும், அமேசான் - பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
SBI Insurance Cover: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான இலவச பலனை வழங்குகிறது. RuPay டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அனைத்து ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், ரூ.2 லட்சம் வரை இலவச விபத்துக் காப்பீட்டை (Complimentary Accidental Cover) வங்கி வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.