7th Pay Commission: மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8th Pay Commission: 8 ஆவது ஊதியக்குழு அமலாக்கப்படுவதோடு, அவர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரும் விரைவில் அதிகரிக்கும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு! எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைத்த உடனே, மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது
8th Pay Commission Latest Update: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Salary Hike: காவல்துறையினருக்கான பல அலவன்ஸ்களை உயர்த்துவது குறித்தும் புதிய அலவன்ஸ்களை தொடங்குவது குறித்தும் இந்த மாநில அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 3% அகவிலைப்படியை கூடுதலாகப் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களது ஊதியத்தில் ஏற்றம் காணப்படும்.
7th Pay Commission:மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து 45 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கு காரணம் இருப்பதாகவும் சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: நாட்டின் சுமார் 1.25 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும்.
DA Hike Update News: இந்த பணத்தை அரசு விரைவில் ஊழியர்களின் கணக்கில் செலுத்த உள்ளது. அத்துடன் இந்த முறையும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது என்பது ஏஐசிபிஐ புள்ளிவிபரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமல்படுத்தலாம் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது 8வது ஊதியக்குழு தொடர்பான தகவலை அரசு அளித்துள்ளது.
7th Pay Commission: ஜனவரி முதல் ஜூலை வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், டிஏ உயர்வு 46 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
7th Pay Commission:ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
மத்தியில் ஆளும் மோடி அரசு மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், அது 46 சதவீதமாக உயரும். இதற்குப் பிறகு, அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.