Annamalai Challenged To DMK Govt: என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கா வேண்டும். இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்தால் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.
EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது: மா.சுப்பிரமணியன்
Thirumavalavan: திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்ற காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.