EPFO: இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்டபுள்யூபி-ல் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வீதம் 20 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவரது ஓய்வூதியம் ரூ.15,000 ஆகக் கணக்கிடப்படும்.
PFRDA NPS Pension: இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Employee Pension Scheme: பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும். இது ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
Pension Scheme: பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் முதுமையைக் காப்பாற்ற உதவும்.
NPS News: என்பிஎஸ் சந்தாதாரர்களின் வசதிக்காக, தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே சந்தாதாரர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
தற்போது, ஓய்வூதியம் கிடைக்கக்கூடிய சம்பளத்தின் அளவு அதிகபட்சமாக மாதம் ரூ.15,000 என்று உள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000-க்கு மட்டுமே செய்யப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமித்தால் போதும், நீங்கள் ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.