EPFO Update: ஊழியர் 10 வருட சேவையை முடித்திருந்தால், அவர் EPS95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார். ஆனால் பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்துவிட்டால், ஓய்வூதிய பலன் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
National Pension Scheme: ஓய்வூதிய திட்டப் பிரச்சினை தற்போது அரசியல் ரீதியாக ஒரு வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாறி விட்டது. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Pension Scheme: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், ஓபிஎஸ் -ஐ மிண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயவும் ஊழியர்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme vs National Pension Scheme : 2004 இல் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டம் ( NPS), பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக (OPS) அமல்படுத்தப்பட்டது.
OPS Vs NPS: புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது, இது தொடர்பாக மத்திய அரசுக்கும், பல மாநிலங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (ஓபிஎஸ்) ஒட்டுமொத்த நிதிச் சுமை தேசிய ஓய்வூதியத் திட்டத்தை விட 4.5 மடங்கு அதிகமாக இருக்கும்: ஆர்பிஐ ஆய்வு கட்டுரை.
Old Pension Scheme: தேசிய ஓய்வூதியத்தில் பழைய ஓய்வூதியத்தை விட அதிக பலன்கள் இருப்பதால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படாது: அரசாங்கம்.
Old Pension Scheme: நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
NPS Scheme Update: பணி ஓய்வுக்கு பிறகான நிதி திட்டமிடல் மிக அவசியமாகும். உங்கள் ஓய்வூதியம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பதற்றம் இருந்தால், இப்போது நீங்கள் NPS இல் பணத்தை முதலீடு செய்யலாம்.
Old Pension Scheme: இந்தியாவின் ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களிலும் இந்த செயல்முறை மெதுவாக நடந்து வருகிறது.
இந்தியாவில் ஓய்வூதியத் திட்டங்கள்: இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.