கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இம்ரான் ஆதரவாளர்களின் வன்முறை பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மிகவு சரிந்து கிட்டத்தட்ட ₹300 (₹298.93) என்ற அளவை எட்டியுள்ளது.
Arrested Pakistan PM: பாகிஸ்தானின் பிரதமர்கள் துரத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், கைது செய்யப்பட்டதற்கும் நீண்ட வரலாறு...பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களின் கைதுகள்
இம்ரான் கைது செய்யப்பட்டதையடுத்து, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி தொண்டர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இம்ரான் கான் ஆதரவாளர்கள், ராணுவ தலையகம் முதல் கவர்னர் மாளிகை வரை சென்று சூரையாடினர்
பாகிஸ்தான் இராணுவ தலைமையகத்தின் மீது இம்ரான் ஆதரவாளர்கள் தாக்கும் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெஷாவர் கன்டோன்மென்ட்டுக்குள் நுழைந்து ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
நாட்டின் கருவூல முறைகேடு வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்துடன் முரண்பட்டவர். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் கடந்த காலங்களில் முன்வைத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.
Scientist Pradeep Kurulkar Sacked: பாகிஸ்தானிய உளவாளிகளுக்கு ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசால் வழங்கப்படும் இலவச மாவுக்காக கிலோமீட்டர்கள் தூரம் என்ற அளவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் தற்போது கடும் சிக்கலில் உள்ளது. அங்கு உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடி நேரத்திலும் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கப்படுவது தேவை தானா என கேள்விகள் எழுப்பபட்டு வருகின்றன.
Pakistan Economic Crisis: இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, பிற நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதில் அதிக சிரமங்கள் ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், வியாழக்கிழமை, இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் கடற்படையின் முன் இரட்டை சவால் எழுந்துள்ளது. அதன் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பேட்டரிகள் இல்லை. மறுபுறம் கட்டுமானத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான இயந்திரங்கள் இல்லை.
பாகிஸ்தானின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் எத்தனை முறை நம்பிக்கை வார்த்தைகளை கூறினாலும், நிலைமை மேம்படுவதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், IMF விரைல் கடன் கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், பல கடுமையான நிபந்தனைகள் மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், பாகிஸ்தானுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
Bananas at Rs 500/Dozen: உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக விட்டது. வாழைப்பழம் விலை ஒரு டஜன் 500 ரூபாய் என்றால் திராட்சைப் பழத்தின் விலையை கேட்டால் தலையை சுற்றும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.