உலக கோப்பையில் இந்தியாவில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அரசு இதுவரை முழு ஒப்புதல் கொடுக்காத நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை பிசிசி நிராகரித்துள்ளது.
Asia Cup 2023 Date and Venue Announced: ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெறும் இடம் குறித்து நீண்ட நாளாக பிரச்னை இருந்த நிலையில், தற்போது போட்டிகளின் தேதி மற்றும் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரல்கள் ஆகும். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தில் சர்ச்சை எழுந்துள்ளது
Worst Economic Crisis Of Pakistan: நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பாகிஸ்தான் கழுதைகளை விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளது! பாகிஸ்தானுக்கு கை கொடுக்க சீனா தயாராக உள்ளது
Pakistan Dealing With Worst Economic Crisis: நியூயார்க்கில் ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு விட்டு 220 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்ட பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது!
பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நிதி பற்றாக்குறையால், விமான நிறுவனங்கள் விரைவில் விமான போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Former PM Imran Khan Fears For Arrest: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் தன்னை அரசு, மீண்டும் கைது செய்யலாம் என்று ஆருடம் சொல்கிறார். இது வெறும் ஆருடம் மட்டும் தானா?
பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க காஷ்மீரில் நடைபெறவுள்ள ஜி-20 சுற்றுலா தொடர்பான கூட்டத்தில் சீனாவும் துருக்கியும் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவை எடுத்துள்ளன.
SAFF Championship 2023: SAFF சாம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 21 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் கால்பந்துப் போட்டிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தில் (PDM ) ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML-N), ஜாமியாத் உலேமா-ஈ-இஸ்லாம் - பசல் (JUIF) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) உட்பட பல கட்சிகள் உள்ளன.
கடந்த சில நாட்களில் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பதை உலகம் முழுவதும் பார்த்தது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.